தினம் (5.30-9.30 இடையே) ஒரு மணி மின்வெட்டு

 மறு அறிவித்தல் வரையிலும் ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதன்படி மாலை 5.30க்கும் இரவு 9.30க்கும் இடைப்பட்ட நேரத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது

Previous Story

சுவாமி விவேகானந்தரும் பசுப் பாதுகாவலரும்

Next Story

ஜனாதிபதி உரை தொடர்பில்:2 நாள் விவாதம்!