ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் பொதுவேட்பாளராக முன்னாள் எம்பி அரியநேந்திரன் களமிறங்கக் கூடும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் நிலையில் தற்போதைய
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
NPP அணுர, நாமல் ராஜபக்சே
ஆகியோர் களம் காணும் நிலையில் ஈழத் தமிழர்களின் தரப்பில் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.






