பெரும்பாலான நடுநிலைக் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ஜனாதிபதித் தேர்தலில் அணுரவுக்கும் சஜித்துக்கும்தான் நேரடிப் போட்டி என்று தெரிவித்து வருகின்றன.
ஆனாலும் காசுக்கு கருத்துக் கணிப்புக்களைச் சொல்லி வருகின்ற ஊடகங்கள் இன்னும் மக்களுக்கு தவறாக கணிப்புக்களை பொருளாதார நலன்களுக்காக சொல்லி வருகின்றன.
இதன் உண்மைத்தன்மையை 22ம் திகதி நள்ளிரவில் அந்த ஊடகங்கள் எவ்வளவு தூரம் நமது மக்களை ஏமாற்றி இருக்கின்றது என்பதனைக அப்போது அவர்கள் கண்டு கொள்ள முடியும்.
நன்றி கார்டியன் நியூஸ் (9) புதன் 04.09.2024