ஜனாதிபதிக்கு எழுத்து மூலம்  அறிவிப்பு

அதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமது பதவிகளில் இருந்து உடன் விலக வேண்டும் என்ற தீர்மானமும் உள்ளடங்கியுள்ளது.

இதேவேளை சர்வ கட்சித் தலைவர்கள் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தாம் உடன்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்திருந்ததாக பிற்பகல் வேளையில் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

அரசாங்க ஊடகங்களை தாக்கும் முயற்சிக்கும்  போராட்டக்காரர்கள்

Next Story

பந்துல இராஜினாமா