சர்வதேச விருது வென்றவர் போராட்டத்தில்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உண்மை தனமையை வெளிப்படுத்தக்  கோரி நடிகர் ஜெஹான் அப்புஹாமி, நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய சான்த செபஸ்தியன் தேவஸ்தானத்திலிருந்து கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாஸ்தானம் வரை சிலுவை சுமந்து பாதயாத்திரயை ஆரம்பித்துள்ளார்.

19ம் திகதி மாலை 3.15 ஆரம்பிக்கப்பட்ட இந்த பாதயாத்திரை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவஸ்தானத்தை 21திகதி அடைந்து அங்கிருந்து கோட்டா கோ ஹோம் என்ற போராட்டம் நடத்தப்படும் காலிமுகத்திடலை நோக்கி இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

Previous Story

பொலிஸார் வெட்கப்பட வேண்டும்! ரம்புக்கனை சம்பவம்:மஹேல

Next Story

மருந்து தட்டுப்பாடு - சுகாதார அமைச்சர்