சட்டம் படித்தவர் என்பதால் மட்டும் சுமந்திரனால் தீர்வை பெற்றுத்தர முடியுமா?

சட்டம் படித்துள்ள எம்.ஏ. சுமந்திரன் (M.A.Sumanthiran) மூன்று மொழிகளையும் சரளமாக பேச கூடியவர் எனப்தால் நாடாளுமன்றத்தில் பேசி அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பார்  என்று சுமந்திரனுக்கு ஆதரவான சிலர் கூறுகின்றனர் என முகநூலில் பக்கத்தில் தோழர் பாலன் என்பவர் பதிவிட்டுள்ளார்.

எனினும், ஜி.ஜி.பொன்னம்பலம் (G. G. Ponnambalam), ஏஸ்.ஜே.வி. செல்வநாயகம் (S. J. V. Chelvanayagam), நீலன் திருச்செல்வம் (Neelan Tiruchelvam) இவர்கள் மூவரும் சட்டம் படித்தவர்கள் என்பதுடன் சட்டத்துறையில் வல்லுநர்களாக திகழ்ந்தனர்.

அதுமத்திரம் அல்லாது பிரித்தானியாவின் கியூசி பட்டம் பெற்றவர்களாக இருந்தனர். இவர்களுக்கும் மூன்று தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர்கள். ஆனால் இந்த மூன்று பேராலும் நாடாளுமன்றத்தில் அரசியல் தீர்வை பெறமுடியாத முடியவில்லை. என்பதே நிதர்சனமான உண்மை.

இந்நிலையில் எம்.ஏ. சுமந்திரன் மட்டும் எவ்வாறு தீர்வை பெற்றுவிடுவார முடியும் என முகநூலில் தோழர் பாலன் என்பவர் இந்த பதிவையிட்டுள்ளார்.

Previous Story

வாசு பவித்திர மோதல்

Next Story

அமைச்சுக்கு வர மாட்டேன்