கோழைத்தனமான செயல்: சனத் ஜெயசூர்ய

ரம்புக்கனை பகுதியில் பொலிஸார் இன்று மேற்கொண்ட  துப்பாக்கி சூட்டு சம்பவம் கோழைத்தனமான செயல் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றினையிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈடுசெய்ய முடியாத உயிர் இழப்புடன் இன்று ரம்புக்கனை கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயலுக்காக வருந்துகிறோம். அவர்(உயிரிழந்தவர்)  உயர்ந்த பேரின்பத்தை அடையட்டும் என தெரிவித்துள்ளார்.

Previous Story

ஐயோ கடவுளே இது என்ன கணக்கு! ஒரு நபர் வாழ 5992 ரூபா போதுமானது!

Next Story

கோட்டாவின்  மூவர் ஓட்டம்