கோட்டா நாளை OUT-வாசு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  நாளைய தினம் பதவி விலகவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய வீட்டிற்கு செல்ல வேண்டும் என தற்போது அனைவரும் கூறுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Story

ரணிலுக்கு அணுர நெத்தியடி!

Next Story

காஷ்மீரின்  மேக வெடிப்பு? -  பக்தர்கள் 17 பேர் உயிரிழப்பு