குரல் தரும் குறுஞ்செய்திகள்!

நஜீப்

நன்றி:11.01.2025 ஞாயிறு தினக்குரல்

1.நாடாளுமன்ற உறுப்பினரின் பென்சனை நிறுத்தினால் தற்கொலை தாக்குதல் நடக்கும்-நந்தன குணதிலக.அப்போ நடமாடவது ஜாக்கிரதை!

2.எதிரணியில் இன்று நாமல் ஜொலிப்பதால் அரசியல் அரங்கில் சஜித் காணாமல்போய் இருக்கின்றார்-மொட்டு பேச்சாளர் எதிரிமான!

3.அப்பனைக் கொன்றவனையும் கொல்ல முயற்சி செய்தவனையும் அரவணைக்கும் மனசுள்ள பிள்ளைகள்-ஹிருனிகாவும் நாமலும்!

4.நான் வாழ்க்கையில் ஒருபோதும் ஜேவிபி.தலைவர் றோஹன விஜேவீரவை சந்தித்தது கிடையாது. இது விமல் வீரவன்ச பதிவு!

5.ஐமச. இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே சஜித்தின் தலைமையை ஏற்க தயாராக இல்லை.-அஜித் மனப்பெரும அதிரடி!

6.ஹரினியை பிரதமர் பதவியிலிருந்து தூக்க முதல் கையொப்பம் போட்டாராம் எதிரணி தலைவர் சஜித். அரசின் கதை குளோஸ் போலும்.!

7.நாடாளுமன்ற உறுப்பினர்களின் பென்சன் தடை வந்திருப்பதால் எவராவது நீதிமன்றம் போய் மீண்டும் ஒரு முயற்சியைப் பண்ணலாம்!

Previous Story

சமூக ஊடகவியலாளர் ஹர்சன ஹதுன்கொட கடைசி வாக்குமூலம்!

Next Story

சதி அம்பலம்! Traoré உயிருக்கு ஆபத்து!!!