சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ கண்டி தலதா மாளிகை மற்றும் அஸ்கிரிய மல்வத்தை பௌத்த விகாரைகளுக்கும் வருகை தந்து பீடாதிபதிகளின் ஆசிர்வாதத்தைப் பெற்றக் கொண்டார்.
அதே தினம் அவர் கண்டி ஜனாதிபதி மாளிகையில் மாவட்ட அரசியல்வாதிகளை சந்திக்கும் கூட்டத்தையும் நடாத்தி இருந்தார். அதன் பின்னர் கண்டியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி பிரமுகர்களையும் ஜனாதிபதி சந்தித்தார்.
அந்தச் சந்திப்புக்கு முன்னாள் மகாணசபை உறுப்பினரும் கம்பளை தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான லாபீர் ஹஜியார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவை அழைத்தச் செல்கின்றார்.
-தகவல் இர்ஷாட்