செய்தியாளர்கள் மத்தியில் நேற்று அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது, 1994 ஆம் ஆண்டு முதல் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினரான நிஹால் கலப்பதி தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து கட்சியால் கடைப்பிடிக்கப்படும் ஒரு பாரம்பரியமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது சேவை
இந்த நடைமுறையை ஜனாதிபதியும் பின்பற்றுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிதிகள் கொழும்பு பொரல்லையில் உள்ள ஒரு வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டு பொது சேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.





