உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

Jump from year 2022 to 2023

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட்  மாதத்திற்குள் இந்த பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

விடைத்தாள் மதிப்பீடு வெற்றிகரமாக இடம்பெறுகிறது

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல் | Gce Al Exam Results

இன்று(30.05.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும், விஞ்ஞான பாடங்களின் விடைத்தாள் மதிப்பீடு ஜூன் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

மாஸ்கோவில் உக்ரைன் வான்வழி தாக்குதல்?

Next Story

அடக்கடவுளே! கோயிலுக்குள் நிர்வாணமாக வந்து.. தொட்டு தொட்டு கும்பிட்ட  பெண்..