ஆளும்கட்சி  உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம்  அவசர கோரிக்கை

ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு அனைத்துக் கட்சி அரசாங்கத்தையும் புதிய பிரதமரையும் நியமிக்குமாறு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டல்லஸ் அழகப்பெரும, சன்ன ஜயசுமன, நாலக கொடஹேவா உள்ளிட்ட குழுவினர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் விடுத்த அவசர கோரிக்கை | Request Ruling Party Parliamentarians President

Previous Story

கோத்தபய தப்பியோட்டம்? திணறுகிறது கொழும்பு!

Next Story

தற்காலிக அதிபராகிறார் சபாநாயகர் அபேவர்தனா?