அரச ஊழியர்களுக்கு 4000 ரூபாய்!

அரச ஊழியர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியன்று விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களின் நலன் கருதியே அன்றையதினம் 4, 000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.  

Previous Story

மாணவனை பாடசாலையில் சேர்க்க லஞ்சம் வாங்கிய அதிபருக்கு நேர்ந்த கதி!

Next Story

ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை?