“வெள்ளி பரிசுகளை வெல்லுவோம்”

கண்டி உடத்தலவின்னை ஹகீமிய்யஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷைக் ஹிதயதுல்லாஹ் றஸீன் (றஹ்மானி) எழுதிய “வெள்ளி பரிசுகளை வெல்லுவோம்” என்ற நூல் வெளியீடு,

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி ஹகீமிய்யஹ் அரபுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

அப்போது முதல் பிரதியை நூலாசிரியர் றோயல் பார்மசி உரிமையாளர்  நியாஸ் ஹாஜியாருக்கு கையளித்தார்.

Previous Story

நீதித்துறையில் பாரிய மாற்றம்!

Next Story

அஷ்ஷைக் ஹிதாயதுல்லாஹ் றஸீன்:  "வெள்ளி பரிசுகளை வெல்லுவோம்"