ரஷ்ய பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் சாவு; 20 பேர் படுகாயம்

ரஷ்யாவில் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இதில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ரஷ்யாவின் மத்திய பகுதியில் உள்ள பள்ளியில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

latest tamil news

இது குறித்து, அலெக்ஸாண்ட ப்ரெச்லோவ் கூறுகையில், உயிரிழந்தவர்களில் பள்ளிக் குழந்தைகளும் அடங்குவர். ஆனால் எத்தனை பேர், யார் அவர்கள் என்ற தகவல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றார்.

Previous Story

ஈரானில்   ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் ‘உருமாற்றம்’ 

Next Story

பாக்:மருமகனுக்கு உதவி கேட்ட பிரதமர் பெரும் குழப்பம்