-Sivaa Mayuri-
இவர் தங்கியிருக்கும் நிபந்தனைகளை மீறியமை மற்றும் விரும்பத்தகாத தன்மை காரணமாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிலிப்பைன்ஸை தளமாகக் கொண்ட நிறுவனமொன்றில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இலங்கையர் 16 திருட்டு குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.