/

நாட்டில் என்ன நடக்கின்றது? யார்; சொல்வதை நம்புவது?

-இது நாட்டில் மற்றுமொரு பெரும் இசு-

தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இது குறித்து தனது மறுப்பினை பதிவு செய்துள்ளார்.

மின்சார சபைத் தலைவரின் கூற்று

எரிசக்தி முதலீட்டுத் திட்டங்களை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாக, ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்தார் என்று இலங்கை மின்சார சபைத் தலைவர் இலங்கையின் நாடாளுமன்ற கோப் குழுவிடம் தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

நேற்று வெள்ளிக்கிழமை (10) நாடாளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் மீதான விசாரணை (கோப்) குழுவில் முன்னிலையான, மின்சாரசபையின் தலைவர், 500 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்தை இந்தியாவின் அதானி குழுமத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் தம்மை வலியுறுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டதாக மின்சார சபைத் தலைவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இது நாட்டில் மற்றமொரு பெரும்; இசு.

 

Previous Story

ராஜபக்ஸாக்களிடையே நடக்கும் பனிப் போரும் சகோதரத்துவ நகர்வும்!

Next Story

ஒப்பு நோக்கு:புதின்-ஜார் மன்னர் மகா பீட்டர்: