இது தேர்தலுக்கு முன்னர் (18.09.2024) ஜனாதிபதி தேர்தல் பெருபேறுகள் தொடர்பாக நாம் வாசகர்களுக்குச் சொல்லி இருந்த வேட்பாளர்களின் வாக்குவீதம்.
இது எவ்வளவு தூரம் நியாயமாக இருந்திருக்கின்றன என்று ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்.
அதே நேரம் ரணிலுக்கு ஒரு கோடி வாக்கு. அனுராவுக்கு ஒரு கோடி. அனுரவை இருபது இலட்சம் மேலதிக வாக்குகளினால் சஜித் வெற்றி பெறுவார் என்ற கணக்குகளையும் சிலர் சொல்லி இருந்தனர்.
எனவே எதிர்காலத்தில் மக்கள் புத்திகூர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். போலிகளிடமிருந்தும் விலகி இருக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.