தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல்

மேல் மாகாண பொறுப்பாளரான சிரோஸ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல்லொன்று  நடாத்தப்பட்டுள்ளது. கொழும்பு கங்காராம விகாரைக்கு அருக்கில் வைத்து சிலர் இத் தாக்குதலை நாடாத்தி இருக்கின்றார்கள்.

தாக்குதலால் அவர் காயம் பட்டடிருக்கின்றார். இவர் ராஜபக்ஸாக்களுக்கு மிகவும் விசுவாசமாக கடமைகளைச் செய்தவர். மேலும் நேற்றைய சம்பவத்தின் பின்னணியில் அவர் இருக்கின்றார் என்றும் GO HOME GOTA போராட்டக்கார்கள் குற்றம் சாட்டுக்கின்றார்கள்.

Previous Story

58 கைதிகள் காணாமல் போயுள்ளனர்

Next Story

பற்றியெரிகிறது பசில் மல்வனை வீடு!