மஹரகம கட்சியின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் நிலைப்பாடு
இக்கலந்துரையாடலில் மக்கள் ஐக்கிய முன்னணியின் உப தலைவர்கள், இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதாஞ்சன குணவர்தன, பிரதிச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் யதாமணி குணவர்தன, பிரதிச் செயலாளர் லலித் ரோஹன ஆகியோர் கலந்துகொண்டனர்.