தமிழர்களை கொன்ற படைகள் மூலம் சிங்கள இளைஞர்களை கொல்ல ஆணை..! சபையில் குற்றச்சாட்டு

இதன்மூலம் சிங்கள இளைஞர்களை கொலை செய்யும் வாசற் கதவை அவர் திறந்து விட்டுள்ளார், இதனை சிங்கள மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

Previous Story

நெருப்பான செய்தி....! JVP. சோமவன்ச மகளே திலினி!

Next Story

இலங்கையில் வெகு விரைவில் களமிறங்கும் முப்படையினர்!