டோன் வொறி முஸ்தபா!

-நஜீப்-

என்னதான் நடந்தாலும் நாம் உங்களைக் கை விட மாட்டடோம் என்று செங்கொடிக் காரர்கள் ராஜாக்களுக்கு உறுதி படச் சொல்லி இருப்பது மட்டுமல்லாது செயலிலும் காட்டி இருக்கின்றார்கள்.

எனவே தான் நமது பிரதமர் செங்கொடிக் காரர்களுக்கு உயிர் தோழா என்று வாயாரப் புகழ்ந்திருப்பதுடன் இன்பத்திலும் துன்பத்திலும் கோணாமல் கொடை கொடுக்கும் நாடு சீனாதான் என்று வாழ்த்தியும் இருக்கின்றார்.

நமது பிரதமர் எம்.ஆர். ஆனால் செஞ்கொடிக்காரர்களினால் மட்டும் இந்த ஆபத்தில் இருந்து ராஜாக்களையும் நாட்டையும் காப்பற்ற முடியும் என்று நாம் கருதவில்லை.

ஐஎம்எப். காலடியில் வீழ்வதை விட செங் கொடியிடம் சரணடைவது நாட்டில் உயிலை அவர்கள் கைகளில் ஒப்படைக்கின்ற காரியம் என்றுதான் பார்க்க வேண்டி இருக்கின்றது.

மலக் கழிவுகளை கொடுத்து காசு பறிப்பதில் வெற்றி பெற்றவர்கள் என்ன சும்மா வடுவார்களா! சோனியன் குடும்பி ஆடுகின்றது.

நன்றி ஞாயிறு தினக்குரல் 16.01.2022

Previous Story

பாகிஸ்தானில் குடியேரலாம்!

Next Story

'அன்பே, உனக்காகப் பெருமைப்படுகிறேன்' -அனுஷ்கா