ஜனாதிபதி கோட்டா: ஞானக்கா வீடும் தீக்கிரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடரான ஞானக்கா எனப்படும் பெண்ணின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் அமைந்துள்ள ஞானக்காவின் வீடு மற்றும் ஹோட்டல் ஆர்ப்பாட்டக்காரர்களால் இன்று அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அங்கிருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலையில் முழுமையாக தீ வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது அங்கு ஒருவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Previous Story

இலங்கை: 9 பேர் உயிரிழப்பு, 286 பேர் காயம்! மஹிந்த வெளி நாட்டில் தஞ்சம்?

Next Story

திருமலை கடற்படை முகாமில் மஹிந்த குடும்பம் தஞ்சம் - அதிர்ச்சித் தகவல்