ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பதவி விலகல் கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தக் கடிதத்தின் சட்டப்பூர்வமான தன்மையை சபாநாயகரின் ஊடகப் பிரிவு சற்று முன்னர் அறிவித்துள்ளது.
http://www.srilankaguardiannews.com