அமைதியான மற்றும் நியாயமான ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களின் வாகனங்களையும் அவர்களின் வீட்டையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
மேலும் போராட்டத்தின் போது கார் ஒன்றை அடித்து நொறுக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் காரில் பாரிய மதுபான போத்தல்கள் இருந்ததை பார்த்த நிலையில் அதனை வீதியில் வீசியுள்ளனர்.