இலங்கையில் இராணுவப்புலனாய்வு துறையானது தற்போது சீர்குலைந்த ஒரு நிலையில் காணப்படுவதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இராணுவப்புலனாய்வு துறையினரால் மக்களின் போராட்டத்தை இனங்காண முடியவில்லை.
அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற வியூகத்தை கூட புலனாய்வு துறை தோல்வியைத்தான்
படைத்தரப்பை பொருத்தவரையில் இலங்கை இராணுவத்திற்குள் பிளவு இருப்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. இலங்கை இராணுவம் முற்றுமுழுவதுமாக ஒரு தலைமையின் கீழ் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.