ஆர்ப்பாட்டத்தில் புகுந்த இலக்கத் தகடு இல்லாத அரச துப்பாக்கிதாரிகள் மேட்டார் சைக்கில்கள்

கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் விசேட அதிரடிப்படையின் மூன்று மோட்டார் சைக்கிள்கள் பிரவேசித்தன.

அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. “எங்களை சுடுவதற்காக வந்தீர்களா” என்று போராட்டக்காரர்கள் கூச்சலிட்டனர். ஆனால், பணியில் இருந்த போலீசார் மோட்டார் சைக்கிள்களை திருப்பி அனுப்பினர்.

போராட்டக்காரர்களும் ஹூ என்று கூச்சலிட்டனர். இந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது? போராட்டக்காரர்களை சுட முயற்சிக்கிறார்களா? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.

கொழும்பில்  அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.

Previous Story

கல்முனை ஹரீஸ் MP அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Next Story

விமல் வீரவன்ச வீடும் முற்றுகை