ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் உயிரிழப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலை முன்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

கண்ணீர்ப்புகை தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞரொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் இந்த சம்பவத்தில் குருநாகல், தலதாகம பிரதேசத்தை சேர்ந்த ஜாலிய திசாநாயக்க (26 வயது) என்ற ஒரு குழந்தையின் தந்தையொருவரே உயிரிழந்துள்ளார்.

Previous Story

அரசியல் ரீதியான முக்கிய தீர்மானம் அறிவிக்கப்படும்-சவேந்திர சில்வா

Next Story

கோட்டாபயவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலைதீவு ஜனாதிபதி இல்லத்தை முற்றுகை