அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி அடித்துக் கொலை

எரிசக்திஅமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று மாலை கெஸ்பேவவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Previous Story

இலங்கை : தங்கம் 161000ரூபா

Next Story

இம்ரான் கானுக்கு ஆபத்து!