புதிதாக பன்னிரண்டு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் 12 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும், எஞ்சிய இருவர் வேறு கட்சிகளிலிருந்தும் நியமிக்கப்பட உள்ளனர்.
நாமல் ராஜபக்ஷ,
ரோஹித அபேகுணவர்தன,
பி.ரத்நாயக்க,
பவித்ரா வன்னியாராச்சி,
ஜனக பண்டார தென்னக்கோன்,
எஸ்.பி.திஸாநாயக்க,
விமலவீர திஸாநாயக்க,
சரத் வீரசேகர,
எஸ்.எம்.சந்திரசேன ஆகியோரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்மொழிந்துள்ளது.
ஏனைய கட்சிகளில் இருந்து
ஏ.எல்.எம்.அதாவுல்லா,
ஜீவன் தொண்டமான் ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளனர்.
தற்போது 18 கபினட் அமைச்சர்களே உள்ளனர்.