கடற்படை முகாமிலிருந்து மஹிந்த தப்பினார்

திருமலை கடற்படை முகாமில் இருந்து சற்று நேரத்துக்கு முன்னர் மக்கள் எதிர்ப்புக்குப் பயந்து மஹிந்த தப்பி ஓடி இருக்கின்றார். கடற்படை முகாமில் இருந்து சற்றுத் தொலைவில் அமைந்துள்ள SOBER என்ற நமக்குச் சொந்தமான தீவில் அவர் தற்போது இருக்கின்றார் என்று நமக்கு வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கிருந்து அவர் படகு மூலம் வெளி நாடொன்றுக்குத் தப்பியோடலாம் என்று நம்பப்படுகின்றது. அந்தக் குழுவில்
1.மஹிந்த ராஜபக்ஸ
2.சிரந்தி ராஜபக்ஸ
3.அவரது இளைய மகன்
4.ஜெனாஸ்டன் பர்ணாந்து ஆகியோர் அடங்கி இருப்பதாக அந்த வட்டாரங்க் தெரிவிக்கின்றன.

Previous Story

திருமலை கடற்படை தளத்தை பொது மக்கள் முற்றுகை

Next Story

மகிந்த கும்பலால் தாக்கப்பட்ட மொரீன் நூர்