-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇந்தோனீசியாவின் பிரதான தீவான ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 162 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சியாஞ்சூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காயமடைந்த குழந்தைகளை சிகிச்சை முகாமுக்கு
ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று வடகொரியா குற்றாம்சாட்டியுள்ளது. வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை பரிசோதனைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், ஜப்பானின்
சுமார் 20 லட்சம் கோடி ரூபாயைச் செலவு செய்து கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் கத்தாரின் 12 ஆண்டு காலக் காத்திருப்பும், பெருங்கனவும் மிக மோசமாகச் சிதைந்திருக்கிறது. முதல் போட்டியிலேயே
இந்தியாவில் தடை செய்யப்பட்ட மதபோதகர் ஜாகீர் நாயக் கத்தார் நாட்டில் நிகழும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மதச் சொற்பொழிவுகள் நிகழ்த்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை கத்தார் அரசுக்கு
உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. கே பாப் இசைக்குழு BTS இன் ஜங் குக் மற்றும் பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஆகியோர் நிகழ்வில்
நாட்டின் பொருளாதாரத்தை அறிவுள்ளவர்களால் நிர்வகித்திருந்தால் நாடு இவ்வாறான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்காது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில்
ஃபிஃபா மற்றும் கத்தார் உலகக் கோப்பை ஒருங்கிணைப்பாளர் தவிர்க்க நினைத்த, அண்மை கால தலைப்பு செய்திகளின் பட்டியல் இதுவாகும். உலகக் கோப்பை போட்டி தொடங்கும் நிலையில் ‘தன்பாலினத்தவர் பாலியல் உறவு
மலேசியா மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், தேசிய பொருளாதாரம் பாதுகாக்கப்படுவதற்கும் நிலையான மற்றும் வலுவான அரசாங்கம் விரைவில் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பெர்னாமா
-நஜீப்- உலக வரலாற்றில் தம்மை வங்குரோத்து நாடுகள் என்று இதுவரை அறிவித்துக் கொண்ட நாடுகள் வெரும் ஏழு நாடுகள் மட்டுமே. கடந்த வியாழன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கண்டி மாவட்ட சஜித்
-நஜீப்- கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளி நாடுகளுக்குத் தொழில் தேடிச் சென்றிருக்கின்றார்கள். தற்போது அரசு கொண்டு வந்திருக்கின்ற அசாதாரண வரிதான்