-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreபுதின் உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் பகீர் தருவதாகவே உள்ளது. இதை ரஷ்ய அதிபர் மாளிகை மறுத்தாலும் கூட, இந்த விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்தே வருகிறது. சர்வதேச அரங்கில்
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக சவுதி இளவரசர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களையும்
ஜனாதிபதி, பசில் ராஜபக்ச, வஜிர அபேவர்தன மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கடந்த வாரம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கலந்துரையாடலில் தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பது
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவிற்கு அறிவித்துள்ளமை
உலகக் கோப்பையில் பிரேசில் மகிழ்ச்சியுடன் காலிறுதிச் சுற்றில் நுழைந்தது. ஆனால் இறுதிப் போட்டியை நோக்கி நகர்வது என்ற அவர்களின் கனவுகள் எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியத்தில் கண்ணீருடன் முடிந்தது. குரோஷியாவின் பயிற்சி
சந்தியா எக்னலிகொடவுக்கும் இடம் 100 பெண்கள் என்றால் என்ன? பிபிசி 100 பெண்கள் ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் உள்ள 100 செல்வாக்கு மிக்க மற்றும் ஊக்கமளிக்கும் பெண்களை பட்டியலிடுகிறது.
கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் அப்பாவி ஏழைகளின் சிறுநீரகங்களை மோசடி செய்த சம்பவத்தின் முகவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, பொரளை தனியார் மருத்துவமனையொன்றில் ஏழை மக்களை ஏமாற்றி சிறுநீரகங்களைப் பெற்று
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோருக்குக் கடுவலை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. இருவருக்கும் கடுவலை நீதிமன்றத்தால்
-நஜீப்- மீண்டும் எதிரணியில் இருக்கின்ற பலர் ரணிலின் கரத்தைப் பலப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக அரசுக்குத் தாவ இருக்கின்றார்கள். அவர்களுக்கு அமைச்சுக்கள் ஒதுக்கப்படுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று
கைப்பற்றப்படும் ஹெரோயின்கள் பெரும்பாலும் கோதுமை மாவாக மாறுவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். துறைமுகங்கள் மற்றும்