-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஉடதலவின்ன ஊடகக் கூட்டணியின் சமூக ஊடகப் பிரிவு விழிப்புணர்வுக்கான குறுந் திரைப்படங்களை தயாரித்து வெளியிடுவற்கு தற்போது ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. இதில் நடிப்பதற்கு ஆர்வமுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலானவர்களிடத்தில்
-சாபி சிஹாப்தீன்- இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து வருடாந்தம் நடாத்துகின்ற ஊடகத்துறைக்கான அதி உயர் 2021க் கான தேசிய விருது வழங்கும் விழாவில் விடிவெள்ளி பத்திரிகையின்
பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கொட்டுகச்சிய நவோத்யா வித்தியாலயத்தில் இன்று (13) பொலிஸ் தேடுதல் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, காலை 6 மணி முதல் பாடசாலை தொடங்கும்
நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தின் ஒரே முஸ்லிம் எம்எல்ஏ இம்ரான் கேடாவாலா, ஆமதாபாத்தின் ஜமால்பூர்
– FAROOK SIHAN – ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பின் பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அனுசரணையுடன் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர்
போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்பவர்களுடைய ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி மையவாடியில் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள
பெண் ஒருவர் இயக்கிய திரைப்படத்தை நிபுணர்கள் குழுவினர் இதுவரை வெளியான திரைப்படங்களிலேயே மிகவும் சிறந்த படமாகத் தேர்வு செய்துள்ளனர். ஆனால், இந்தப் பெருமையை அறிய அதை உருவாக்கிய பெண் இப்போது
கம்பஹா பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் அண்மையில் ஐஸ் போதைப்பொருள் (கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்) பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கம்பஹா பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் கைது
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று இரவு 8.30 மணிக்கு அல்துமாமா மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ – போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முன்னதாக
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு நேற்று (10) தெஹிவளை, ரோஸ்வூட் செலோன் ஹோட்டலில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் முன்னாள் இந்தியப்