அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள 4 நாடுகள்:  பரபரப்பு தகவல்

சீனா, ரஷ்யா, வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு தீவிர அச்சுறுத்தலாக உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023 ஆம் ஆண்டுக்கான

மலேசிய: முன்னாள் பிரதமர்  யாசின் ஊழல் வழக்கில் கைது 

மலேசிய முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் அந்நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையத்தால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து மலேசிய அரசியல் களம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது. பண மோசடி விவகாரம் தொடர்பாக

JVP ஆட்சிக்கு வந்தால்  ரணிலும், சஜித்தும் இணைய வேண்டும்

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது கனவு” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நெருக்கடியில் இருந்து மீண்டதற்கு  இந்தியா காரணம் -அலி சப்ரி புகழாரம்

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டதற்கு இந்தியாவே காரணம் என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி புகழாரம் சூட்டியுள்ளார். அண்டை நாடான இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார

5,000 மாணவிகளுக்கு விஷம்: கைது நடவடிக்கையை தொடங்கியது ஈரான்

சுமார் 5,000 பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தில் கைது நடவடிக்கைகளில் ஈரான் இறங்கி உள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு கடந்த

தலைநகரை மாற்றுவதில் இந்தோனேசியா தீவிரம் !

இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவை போர்னியோ தீவுக்கு மாற்றும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் கடந்த ஆண்டே ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து தலைநகரை மாற்றும் பணியில் இந்தோனேசிய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

இலங்கை:  திரும்பி சென்ற 17 கப்பல்கள்

இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போராட்டங்கள் காரணமாக, நாட்டிற்கு வருகை தந்த 17 கப்பல்கள் திரும்பி சென்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால

மோடி‛சைத்தான்’  பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர் சயீத் அன்வர்.!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 1989 முதல் 2003 வரை சயீத் அன்வர் விளையாடினார். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பாகிஸ்தான் முன்னாள்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள மஹிந்த தலைமையில் ஆராய்வு

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். “பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள பொதுஜன பெரமுன எவ்வாறு உதவ முடியும், வரவிருக்கும் உள்ளூராட்சி

வங்கதேசத்தில் மிக மோசமான வெடிவிபத்து!

17 பேர் பலி, 100 மேற்பட்டோர் படுகாயம்.. கதறும் பொதுமக்கள் வங்கதேசத்தில் மிக மோசமான ஒரு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட

1 78 79 80 81 82 282