மத்திய கிழக்கு அரசியலையே புரட்டி போட்ட சீனா! கை கோர்த்த எதிரிகள் சவுதி – ஈரான்.

இது மத்திய கிழக்கு அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரம வைரிகளான ஈரான் – சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக அறிவித்து உள்ளன.

சஜீத் அணியில் கடும் மோதல்! 

–நஜீப்– தற்போது நாடாளுமன்றத்தில் இருக்கின்ற இரண்டாவது பெரிய கட்சி சஜித் அணிதான். ஆனால் அந்தக் கட்சியில் கட்டுக்கோப்பில்லாத ஒரு நிலை தொடர்ந்தும் இருந்து வருகின்றது. தாம் அதிகாரத்துக்கு வந்தால் ஊழலுக்கு

சவூதிக்கும், ஈரானுக்கும் வாழ்த்து- அலி சப்ரி

சவூதி அரேபியாவும் ஈரானும் பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டத்தைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குள் இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்கவும் தங்கள் தூதரகங்களை மீண்டும் திறக்கவும் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டன. சவூதி

இலங்கையில் அதானியும், மோடியும் செய்யும்  அடாவடிகள் – காங்கிரஸ் குற்றச்சாட்டு

இலங்கையில் அதானி குழுமத்துக்கு ஒப்பந்தங்களை பெற்றுத்தர பிரதமர் மோடி ஆதரவு திரட்டுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.  காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது

பேராசிரியர் தவளையான கதை! 

–நஜீப்– சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்தவர்தான் போரசிரியர் ஜீ.எல் பீரிஸ். மொட்டுக் கட்சியின் தலைவர் பதவி வகித்து குறுகிய காலத்துக்குள் அந்தக் கட்சியை உச்ச அரசியல் கதிரையில்

ஒரே நாளில் தங்கத்தின் சடுதியான அதிகரிப்பு! வெளியான புதிய தகவல்

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது தொடர்பில் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் இராமன் பாலசுப்ரமணியம் ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். அவர் இது

சீன அதிபராக 3வது முறை பதவியேற்றார் ஜி ஜின்பிங்!

சீன அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று பதவியேற்றார். தொடர்ந்து 3வது முறையாக அவர் அதிபராக பதவியேற்றிருக்கிறார். சீன அதிபர் அந்நாட்டின் ஒற்றை அரசியல் கட்சியான சீன

நாமல் சாப்டர் தயா மாஸ்டர்! 

–நஜீப்– நாட்டில் தமக்கு சாதகமில்லாத அரசியல் சூழ்நிலை உருவாகி வருவதால்  பலர் இப்போது நாட்டிலிருந்து தப்பி ஓடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இது பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றது. அப்படி ஒரு

மனித உரிமைகள் பற்றிப் பேச புலனாய்வுத்துறை தலைவரை அனுப்பிய இலங்கை  மீது விமர்சனம்

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு அமர்வில் பங்கேற்கும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்பில் கேள்விக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள்

ஏப்ரலில் 25தேர்தல் நடந்தாலும், உறுப்பினர் பதவிக் காலம் 2024 தான் ஆரம்பமாகும்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி  இடம்பெற்றாலும் அதில் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  1

1 77 78 79 80 81 282