-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- இன்று நமது அரசியலில் ரணிலுக்கு மிக விசுவாசமான கருத்துக்களை முன்வைப்பதில் நம்பர் வன் ஆளாக இருப்பவர் ஐக்கிய தேசியக் கட்சி தவிசாளர் வஜிர அபேவர்தன. தனக்குக் கிடைத்த தேசியப்
களுத்தறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ மற்றும் திறன் விருத்தி செயலமர்வு நேற்றைய தினம் கொழும்பு ஸம்
அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து வந்த கொழும்பு றோயல் கல்லூரி கிரிக்கட் அணியின் சரியான தலைமைத்துவமே இறுதியில் வெற்றிக்கு வழிவகுத்தது எனவும், றோயல் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவரைப் போன்று தோல்வியடைந்த
-நஜீப்- ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட மனித வேட்டைக்காரன் சஹ்ரான் மனைவி அப்துல் காதர் பாதிமா ஹதியாவுக்கு கல்முனை நீதி மன்றம் சில தினங்களுக்கு முன்னர் பிணையில் வெளியில்
-நஜீப்- சில தினங்களுக்கு முன்னர் இலங்கை ரூபா டொலரின் விலையை சற்று வீழ்ச்சியடையச் செய்திருந்தது. இது யதார்த்தமல்ல அரசின் திட்டமிட்ட ஏற்பாடு இது திரும்பவும் இன்னும் சில தினங்களுக்கு பழைய
-நஜீப்- இது ஒரு பழைய கதைதான், ஆனால் இப்போதுதான் தகவல் வெளியே வந்திருகின்றது. காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட போது, அது தொடர்பான உண்மையான தகவல்களை பாதுகாப்புக்குப் பொறுப்பாக
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் அந்நாட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் பிரச்சாரத்தின் போது நீதித் துறையைச் சேர்ந்தவர்களுக்கும், போலீஸாருக்கும் மிரட்டல் விடுத்த வழக்கு,
-நஜீப்- இன்னும் சில நாட்களுக்குள் IMFமுதற் கட்ட உதவிகள் கிடைத்து விடும் என்று குறிப்பிடுகின்றார்கள். 2.9 பில்லியன் பெறுமதியான இந்த கடன்கள் நான்கு வருடங்களுக்குள் நான்கு கட்டமாக வந்தடைய இருக்கின்றது.
“என்னைக் கடத்தி படுகொலை செய்வதே பாகிஸ்தான் போலீஸின் நோக்கம்” என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது வெளிநாட்டுப் பயணத்தில் முக்கியப்
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி