-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreதப்லீக் ஜமாஅத் அமைப்புக்கு சவூதி அரேபியா தடை விதித்துள்ளது. தப்லீக் அமைப்பானது சமூகத்துக்கு ஆபத்தானது , பயங்கரவாதத்தின் நுழைவாயில் எனவும் சவூதி அரேபியா விமர்சித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
நஜீப் ஞானத்தை நம்பும் ஏமாளிகள்! கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஞானசார தேரர் தப்போவன ரத்தன தேரருக்கு தொலைபேசியல் தொடர்பு கொண்டு தூசன வார்த்தையில் பேசி அந்தத் தேரரை அச்சுறுத்தி
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள 2 புதிய அணிகளும் பங்கேற்று விளையாடுமா என்பதிலேயே தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் அகமதாபாத் மற்றும் லக்னோ என
ஆப்கானிஸ்தானில் நிலவும் உணவு தட்டுப்பாடு காரணமாக அங்கு 10 லட்சம் குழந்தைகள் இந்த குளிர்காலம் முடியும் முன் பலியாகும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து
நாளை (13) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் நாடு எதிர்நோக்கும் வெளிநாட்டு கையிருப்பு விவகாரம் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் மத்திய
பிரிட்டன் மேல் முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அடுத்து, ‘விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ஜூலியன் அசாஞ்சே,
– ஏ.எச்.ஏ. ஹுஸைன் – மாகாண நிருவாகத்தின் கீழிருந்த காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாளய் முதலமைச்சரும் தற்போதைய மட்டக்களப்பு
ச. ஆனந்த பிரியாதாரம் இன்று (டிசம்பர் 12) தமிழ்த் திரையுலகின் ‘சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த்தின் 72வது பிறந்தநாள். பெங்களூருவில் நடத்துநராக தன் வாழ்க்கையை தொடங்கியவர்
அமெரிக்காவில் சூறாவளி தாக்குதலில்120க்கும் அதிகமானோர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சூறாவளி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. நேற்றில் இருந்து பல்வேறு மாகாணங்களை
முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா காஷ்மீர் மாநிலத்தில் முன்னதாக இரு காவல்துறையினர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார். பாக்., இடம் பேச்சுவார்த்தை நடத்துவது தவிர