-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஒரு போரை வழிநடத்தும் தலைவன் எப்போதுமே தனது படை வீரர்களுக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களுடன் போர் வியூகங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். படை வீரர்கள் சொல்வதையும்
அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனாவாக உருவெடுத்தது ஓமிக்ரான் வேரியன்ட். அமெரிக்காவில் தற்போது பதிவாகும் புதிய கேஸ்களில் 73 சதவிகிதம் ஓமிக்ரான் கேஸ்கள் ஆகும். அமெரிக்காவில் ஓமிக்ரான் மிக வேகமாக
பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய கடும்புயல் காரணமாக, 248 பேருக்கு மேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.. இந்த பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என்கிற அச்சமான சூழல் அங்கு நிலவுகிறது.. முழுவீச்சில் ராணுவமும்
Countries where COVID-19 has spread 222 Countries and Territories around the world have reported a total of 275,065,156 confirmed cases of the coronavirus COVID-19
மகாராஷ்டிரா மாநிலம் ஷாங்கிலி மாவட்டத்தில் எருமை மாடு ஒன்று 80 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. சுமார் ஒன்றரை டன் எடையுள்ள கஜேந்திரா என்ற அந்த எருமை மாட்டோடு செல்ஃபி
தனது தந்தையுடன் தனிப்பட்ட தேவைக்காக, வெளியில் சென்ற, ஒன்பது வயதான சிறுவன், அளுத்கமவில் இருந்து கொழும்பு வரையிலும் பயணித்த ரயிலில் மோதி மரணித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பெற்று மூன்று மாதங்களின் பின்னர் பூஸ்டர் எனப்படும் செயலூக்கி தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல்
ஆப்கன் வளர்ச்சிக்கு இந்தியா உதவும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் உறுதி அளித்துள்ளார். இன்று டில்லியில் நடைபெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து
அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸுக்கு பிபிசி ஸ்போர்ட்ஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. 24 வயதான சிமோன் பைல்ஸ் ஜிம்னாஸ்டிக் வரலாற்றில் சிறந்த வீராங்கனைகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார். 4
2021ஆம் ஆண்டு முடிவுக்கு வர போகிறது. இந்த ஆண்டில் இந்திய அணி வீரர்கள் பல சாதனைகளை செய்தனர். நடப்பாண்டில், இந்திய வீரர்கள் குறிப்பாக பேட்ஸ்மேன்களில் செயல்பாட்டை வைத்து அவர்கள் யார்