தாய்நாட்டை சீரழிக்க அனுமதிக்க முடியாது

–இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் – தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பல பாகங்களிலும் சாதகமான மாற்றங்களை பலர் எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டு வருடங்கள் கழித்து அந்த

அரசை எதிர்த்தால் சிறை-எஸ்.பி. திஸாநாயக்க

அரச ஊழியர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்தால் சிறைச்சாலை செல்லவேண்டி வரும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். நாடு தற்போதுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கும்

அரபாத் 50 வருடப் பூர்த்தி விழா 2023

  1973 ல் தோற்றுவிக்கப்பட்ட கண்டி-உடதலவின்ன அரபாத் இயக்கமும் அதனுடன் இணைந்த விளையாட்டுக் கழகமும் தனது 50 வருடப் பூர்த்தி விழாவை 2023ல் வெகு விமர்சையாகக் கொண்டாட இருக்கின்றது. அது

பிரபாகரன்-சஜித் அறிவு சர்ச்சை!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் சரத் பொன்சேகாவிற்கு தமது கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் படிப்பறிவு தொடர்பாக தெரியுமா என முன்னாள் நாடாளுமன்ற

லிபியாவின்  படகுகள் கவிழ்ந்த  162  பலி !

சட்டவிரோத குடியேறிகளுடன் ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற, இரு படகுகள் லிபியாவின் கடல் பகுதியில் கடந்த வாரம் கவிழ்ந்ததில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சா்வதேச புலம்பெயா் நல அமைப்பின் (IMO)

பயனுள்ள தகவலை மட்டும் கொடுங்கள்!

“உங்களை ‘அப்டேட்’ செய்து கொள்ளுங்கள்” பிரபல பத்திரிகையாளர் ஜெனிபர் அருள்: 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஊடகத்துறையில் கால் பதிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருக்கிறது. வேலை

லீவு மறுப்பு:திருக்கோயிலில் துப்பாக்கி சூடு 4பொலிசார் பலி

( கனகராசா சரவணன்) அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிசார் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 4 பொலிசார்

வெளிநாட்டில் தொழில்புரிபவர்கள்  கவனத்திற்கு.!

வெளிநாட்டில் தொழில் புரிகின்ற இலங்கையர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலனையிற்கொண்டு, உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வேறு முறைசார்ந்த வழிகள் ஊடாக அனுப்பப்பட்டு இலங்கை ரூபாவாக மாற்றப்படுகின்ற அத்தகைய வெளிநாட்டில் தொழில்புரிபவர்களினால்

வங்கதேச கப்பலில் தீ  40 பேர் பலி!

வங்கதேசத்தில் பயணியர் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து, ‘எம்.வி., அபிஜன் 10 லான்ச்’ என்ற

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ராஜபக்ச

திருமலை ஏழுமலையானை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று தரிசித்தார். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இரண்டு நாட்கள் பயணமாக தன் குடும்பத்துடன் நேற்று முன் தினம் திருப்பதிக்கு வந்தார்.

1 261 262 263 264 265 281