-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- ஐ.தே.க.வுக்கு நெடுநாள் தலைவராக இருந்து கட்சியை முன்னெடுத்துச் செல்கின்றார் ரணில்.! அவருக்குப் பின் நெருங்கிய உறவினர் கட்சிக்குத் தலைவர். இதற்கு முன்னர் ரணில் இந்த அரசாங்கத்தை ஐ.தே.க. கைப்பற்றுவது
-ஏ.ஆர்.ஏ.பரீல்- அரபுக் கல்லூரிகளினால் வழங்கப்படும் ஆவணங்கள் இலங்கையின் அரசகரும மொழிகளான சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அமையப் பெற்றிருக்க வேண்டுமென முஸ்லிம் சமயபண்பாட்டலுவல்கள் திணைக்களம் அரபுக்கல்லூரிகளின் நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும்
யாருக்கெல்லாம் வாய்ப்புக்கள்! என்ன 30-30 கிரிக்கட்டும் வந்து விட்டதா என்று எண்ணி விட்டீர்களா! அப்படி ஒன்றும் இல்லை. இன்று திகதி 08.01.2022. இலங்கை நேரம் மாலை ஆறு மணி. இன்னும்
-நஜீப்- 2021 ஏப்ரல் காலப் பகுதியில் சண்டே டைம்ஸ் ஒரு குறிப்புச் சொல்லி இருந்து. அதன்படி நூற்றி இரண்டு தொன் கடதாசி பல பொதிகளிடப்பட்டு விமானம் மூலம் உகண்டாவுக்கு எடுத்துச்
-நஜீப்- ஜேவிபி. நாடுபூராவும் தனது மக்கள் சக்தி அமைப்பை பலப்படுத்தி வருகின்றது. அங்கு கூட்டம் நிரம்பி வழிகின்றது. ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருந்தவர்கள் அங்கு அலை மோதும் காட்சி. மேலும்
ஓமிக்ரானை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும், எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இதிலிருந்து தப்பிக்கலாம் ஆனால் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது என கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது தனிமைப்படுத்தலில்
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் விமானத்தில் குடித்து, கும்மாளம் போட்டவர்களை ‘முட்டாள்கள்’ என, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடுமையாக கண்டித்துள்ளார். உலக நாடுகள் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்றையதினம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டிருந்தது. அதன்
அரசாங்கத்திற்குள் சிங்கம் போல் இருந்த சிலர் நாய் குட்டிகளின் நிலைமைக்குச் சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். சுசில் பிரேமஜயந்தவின் வாயை அடைத்த பின்னர்,
அரசியலமைப்பின் பிரகாரம் தனது அமைச்சரவையை 30 அமைச்சர்களாக மட்டுப்படுத்துவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். அதோடு , அமைச்சரவையில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும்