உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு கொலைகள் 48 ஆவது நினைவு

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில் நினைவாக, யாழ்ப்பாணம்

மூடிய அறைக்குள் சிறிதரன்- சுமந்திரன் லடாய்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டம் கடந்த டிசம்பர் 21ஆம் திகதி கொழும்பில், இரா.சம்பந்தனின் வீட்டில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பு 22ஆம் திகதி தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின்

சித்தப்பாவை அதிகாரிகள் ஏமாற்றிவிட்டர்கள்-நாமல்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுடன், ராஜபக்ஷ ஆட்சியின் புகழ் வீழ்ச்சியடைந்துள்ளதை ஏற்றுக்கொள்வதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஒப்புக்கொண்டுள்ளார். இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு

25 கோடி ஆண்டுகடல் டிராகன் கண்டுபிடிப்பு

“ஒரு டைனோசரைக் கண்டுபிடித்துவிட்டதாகக் நினைத்து கவுன்டி நிர்வாகத்தை தொலைபேசியில் அழைத்தேன் ” என்கிறார் பிரிட்டனின் லீசெஸ்டரில் உள்ள காப்புக் காட்டில் பணிபுரியும் ஜோ டேவிஸ்.கடந்த ஆண்டு பிப்ரவரியில் காப்புக் காட்டில்

எதிர்ப்புகளை மீறி பாக். உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் ஆயிஷா மாலிக்!

பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் நீதிபதியாக நியமனம் செய்யப்பட இருக்கிறார். ஏற்கெனவே பாகிஸ்தானின் லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கும் ஆய்ஷா மாலிக் தற்போது

ஏன் இந்த மௌனம்!

தற்போது சண்டியர்கள் போல் பேசி வந்த பல அரசியல்வாதிகள் குரல் தற்போது நளிவடைந்திருப்பது போல நமக்குத் தெரிகின்றது. ஒன்று இந்த அரசுக்கு ஆயுல் கம்மி. நாம் வீண் வம்பிழுத்துக் கொண்டால்

நியூயார்க் குடியிருப்பில் தீ  21 பேர் பலி

அமெரிக்காவில் நியூயார்க் 19 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 21 பேர் பலியாகினர். 30 க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தீயை

உக்ரைன் விவகாரம் ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

‘உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில் தாக்குதல் நடத்தினால் கடுமையான பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்’ என, ரஷ்யாவுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்றும்

ஆங் சான் சூ ச்சீக்கு 4 ஆண்டுகள் சிறை

ராணுவ புரட்சியைத் தொடர்ந்து ஆங் சான் சூகி தடுப்புக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ராணுவ புரட்சியைத் தொடர்ந்து ஆங் சான் சூகி தடுப்புக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் மியான்மர் நாட்டில்

கொழும்பில் மூன்று மனித உடல்கள் மீட்பு 

கொழும்பில் இன்று மாத்திரம் இதுவைரையில் மூன்று மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இன்று முற்பகல் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையோரங்களில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த சடலங்கள் மீட்கப்பட்டமை

1 248 249 250 251 252 281