அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்க முயற்சி!

அரசாங்கத்தையும், பொலிஸ் திணைக்களத்தையும் அபகீர்த்திக்கு உள்ளாக்க முயற்சிக்கப்படுவதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அண்மையில் பொரளை பிரதேசத்தில் தேவாலயமொன்றில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் இவ்வாறான ஓர் சம்பவம் என

சிறையில் அல் குர்­ஆனை பயன்­ப­டுத்­த அனு­மதி – நீதி­மன்றம்

(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட சில பிர­தி­வா­தி­க­ளுக்கு, சிறைச்­சா­லைக்குள் புனித அல் குர்­ஆனை பயன்­ப­டுத்­து­வ­தற்கு சிறைச்­சாலை அதி­கா­ரிகள் அனு­மதி மறுப்­ப­தாக நீதி­மன்றில்

இந்த பெண் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்:UK

சீனப் பெண் ஒருவரை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரித்தானிய உளவுத்துறை அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய முன்னாள்

ஹவுதிகள் கடத்திய கப்பல்:இந்தியர்கள் பாதுகாப்பாக-ஐ.நா

ஏமன் நாட்டில் அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஆண்டாண்டு காலமாக சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த மாத தொடக்கத்தில் ஏமன் நாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தில் சென்றுகொண்டிருந்த

பி.பீ.ஜயசுந்தர அதிரடி இராஜினாமா!

ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து கலாநிதி பி.பீ.ஜயசுந்தர இன்று இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற எளிமையான நிகழ்வில் , அவர் தமது பதவி விலகலை அறிவித்துள்ளார். இதன்போது அவர்

கோத்தாவுக்கு சர்வதேச எச்சரிக்கை

2021 இல் இலங்கை அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தினரை  ஒடுக்கு முறைக்குள்ளாக்கியது, செயற்பாட்டாளர்களை துன்புறுத்தியது ஜனநாயக அமைப்புகளை அலட்சியம் செய்தது யுத்தக் குற்றங்கள் உட்படபாரிய குற்றங்களிற்கு பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகளை தடுத்தது

ஆடை அலங்காரக் கண்காட்சி

2022 அல்.ஹம்ரா கனிஷ்ட கல்லூரி நசார் மாவத்த தெலியாகொன்ன–குருனாகல 18.01.2022 (செவ்வாய்க் கிழமை) பி.ப 2.00 மாணவிகளின் தயாரிப்புக்கள் காட்சிக்கு வைக்கப்படுவதுடன் அன்று ஓடர்களும் பாரம் எடுக்கப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு பகிரங்க

ராஜபக்ஷக்களுக்கு இடையில் கடும் முரண்பாடு

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட லிட்ரோ காஸ் நிறுவன தலைவர் தெஷார ஜயசிங்க, ஜனாதிபதிக்கு அறிவிக்காமல் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே பதவியிலிருந்து நீக்கியுள்ளார் என தெரியவந்துள்ளது. அத்துடன் ஜனாதிபதிக்கு

அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கர்தினால்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  உயிர்த்தஞாயிறு தாக்குதல் காரணமாக தனது மனைவியை

1 245 246 247 248 249 281