மோசமான செயல்! கலாநிதி ஹரினி பகிரங்க குற்றச்சாட்டு

இந்த அரசாங்கம் நாட்டின் நலன்கள் மற்றும் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்தாமலேயே வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து

தாயின் மடியில் தலை…!

-நஜீப்- முன்னாள் ஜனாதிபதி மைத்ரி தலைமையிலான சு.அணி தற்போது மூன்று கூறாக பிளவு பட்டிருக்கின்றது. ஒரு தரப்பினர் இந்த அரசு பதவியில் இருக்கின்றவரை அதனுடனே ஒட்டி இருந்து பயணிக்க வேண்டும்

ஹவுதி டிரோன். அபுதாபி ஏர்போர்ட்டை தாக்கியது எப்படி?

அபுதாபி விமான நிலையத்திலும், எண்ணெய் சேமிக்கு கிடங்கில் ஹவுதி படைகள் நடத்திய டிரோன் தாக்குதல் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகி உள்ளன. ஏமனில் இருக்கும் ஹவுதி படைகளுக்கும், சவுதி அரசுக்கு

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் விரிவுரையாளர்-OUT 

இலங்கையின் தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், அங்குள்ள மாணவியொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தில்

சித்தப்பாவ ஏமாத்திட்டாங்க டோ!

-நஜீப்- சேதனப் பசளை விவகாரத்தில் ஜனாதிபதி சித்தப்பாவை அதிகாரிகள் ஏமாற்றி விட்டார்கள் அவர்கள் உரிய முறையில் காரியம் பார்க்கத் தவறியதால்தான் அந்த விடயத்தில் சித்தப்பா தலையிட வேண்டி வந்தது. இப்படி

சுதத்த திலகசிறி CIDக்கு

வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக சமூக ஊடக செயற்பாட்டாளரும் கலைஞருமான சுதத்த திலகசிறி நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்குமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுதத்த திலகசிறி அண்மையில்

நானில்லாமல் நீயில்லை!

-நஜீப்- கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் நகைச்சுவை பற்றி சொல்லி இருந்தோம். அதே ஆல் தேசிய அரசு ஒன்று அமையுமாக இருந்தால் ரணில்தான் அதன்

நெருக்கடி: தப்புவதற்கு கோட்டாபய முடிவு!

இந்த ஆண்டு முழுவதும் எண்ணெய் இறக்குமதிக்கு தேவையான நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டுவதற்கான வழிகள் குறித்து ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடிடலெலான்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. மத்திய

மைத்திரி 48 கட்சிகளுடன்?

பலம் பொருந்திய அமைப்பொன்றை உருவாக்கும் நோக்கில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இதுவரை 48 கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளது என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்காகப்

பிரதேசசபை உறுப்பினர் ஜே.எம். நௌபர் : உடதலவின்ன அபிவிருத்திப்பணிகள் 2021

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் இவ்வருடம் எமது ஊரின் அபிவிருத்திப் பணிகளுக்காக 450 000/ (நாலரை இலட்சம்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் கொஸ்வத்தை வெல்யாய

1 243 244 245 246 247 281