-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreசென்னையில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் குண்டுகளை தயாரித்துக்கொண்டிருந்த போது அவை இரவில் வெடித்து சிதறி அவர் காயப்பட்டதும்,அவர் தனிமைப்படுத்தப்பட்டதும் இதுவரை யாருக்கும் தெரியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,
கொரோனா தோன்றிய பின் முதன் முறையாக தற்போது தான் ஒரு வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது. இதற்கு கொரோனா வைரசின் உருமாறிய ‘டெல்டா’ வகையை விட ‘ஒமைக்ரான்’
எதிர்காலத்தில் மீண்டும் அரசியலில் ஈடுபட போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் (Athuraliye Rathana Thero) தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் இனி வரும் காலத்தில் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட
கதிர்காமத்தில் உள்ள மலையில் கடவுளை தரிசிக்க சென்ற பல்கலைக்கழக மாணவன் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மேற்கொண்டு வந்த மூன்றாம் ஆண்டு மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாகிஸ்தான்-140 இலங்கை-102 இந்தியா-085 உலகளவில் லஞ்சம், ஊழல் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் உள்ள 180 நாடுகளில், 140வது இடத்தில் பாக்., உள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 85வது
வட அமெரிக்க நாடான பஹாமாஸில் வசிக்கும் புலம் பெயர்ந்தோர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சட்டவிரோதமாக குடியேறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன்படி பஹாமாஸின் பிமினி தீவில் இருந்து சமீபத்தில் 40 பேர்
தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு, சட்டத்தரணி ஒருவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதத்தின் பிரதிகள் சபாநாயகர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி
சிரியாவில் குர்து படைகளுக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நடத்த மோதலில் 123 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பிரிட்டனில் இயங்கும் போர் கண்காணிப்புக் குழு கூறும்போது, “குர்து கட்டுபாட்டில் உள்ள ஹசாகா நகரில் ஐ.எஸ்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது முன் இருந்த மைக் செயல்பாட்டில் இருப்பதை உணராமல் செய்தியாளரை தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்த சம்பவம், உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பைடன் பேசியவை
இதுவரை வழக்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை அதிரடியாக அறிவித்து, பாஜகவுக்கு எரிச்சலை கூட்டி உள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.. இதுதான் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது..! இந்த முறை