-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- ராஜபக்ஸாக்கள் தரப்பில் யார் போட்டிக்கு வந்தாலும் நான் தான் எதிரணி வேட்பாளர். நான் அவர்களை தூக்கி வீசி விடுவேன் என்று சில தினங்களுக்கு முன்னர் சஜித் பகிரங்கமாக பேசி
உக்ரைன் மீது ரஷ்யா முழுமையான போரில் ஈடுபட்டால், அந்நாடு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என, அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில்
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் பிரபல இயக்குனர் பாலா. இவர் இயக்கிய படங்களுமே ரசிகர்களுக்கு கண்ணீர் வர செய்யும் அளவிற்கு தன்னுடன் பணியாற்றும் நடிகர், நடிகைகளை
இந்த மாதத்தில் 7 2017ம் ஆண்டில் இருந்து நடந்ததிலேயே மிகப்பெரிய ஏவுகணை சோதனை என்று கருதப்படும் ஓர் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியது.வட கொரியாவின் கிழக்குக் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை
1922 மனாருள் உலும் 2022 -ரசான் அல் நத்வி- வட மத்திய மாகாணத்தின் முதல் தமிழ் மொழி பாடசாலை என்ற வரலாற்றுப் புகழ் மிக்க அனுராதபுர-கம்பிரிகஸ்வவ மனாருள் உலும் மகா
உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 5 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 11 பேர் நீராட சென்றுள்ளதுடன் அவர்களில் 5 பேர் நீரில் இழுத்துச்
மேற்கு லண்டனில் தாயார் ஒருவர் தமது 5 வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவத்தின் முழு பின்னணி வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கு லண்டனின்
எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் கட்டாய மின்வெட்டிற்கு செல்ல வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு
-நஜீப்- இந்த வாரம் சமூக ஊடகங்களில் சக்கை போடு போடுவது பிரதமர் எம்.ஆர். பக்கட்டில் கை வைத்த கதை. அதனை என்னதான் மறைத்துப் பேச அரசும் அரச சார்பு ஊடகங்களும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மென்மையாக நடந்து கொள்கின்றார் எனவும், இந்த ஜனாதிபதியிடம் நாம் எதிர்பார்த்தது கடுமையான தீர்மானங்களை எடுப்பார் என்பதனையே என நீதி அமைச்சர்,ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.