-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஐந்தாண்டுகளில் செய்யும் ஊழலை 111 நாட்களில் செய்துமுடித்தார் பஞ்சாப் காங்., முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிண்டலடித்துள்ளார். மத்திய அமலாக்கத்துறை முன்னதாக
ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஹைதராபாத் எம்.பி.யும், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாஜர்சி டோல் பிளாசா அருகே
இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது! – சம்பந்தன் வலியுறுத்து! திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள ‘ஹபாயா’ சர்ச்சையால் அதிருப்தியடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட
இன்றையதினம் இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்தில் பரவலான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில், யாழ் நகரில் சுதந்திரதினத்திற்கு ஆதரவாக பேரணியொன்று இடம்பெற்றது. பேரணிக்காக பெருமெடுப்பில் வெளிநபர்களை
பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி, அமெரிக்க படைகளால் சுற்றிவளைக்கப்பட்டபோது இறந்துவிட்டார் என்று நேற்று அறிவித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து வந்த
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான கூட்டணியின் வாக்கு வீதம் 3 வீதத்தில் இருந்து சுமார் 80 வீதமாக அதிகரித்துள்ளது என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha
அட்மேயின் புறநகரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் அங்கமான இந்த பகுதியில், இரண்டு மாடி குடியிருப்பு இருந்திருக்கும் என தோன்றுகிறது. இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்து வந்த (ஐ.எஸ்) குழுவின் மூத்த
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தமது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தனது இராஜனாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார். ராகமையில் அமைந்துள்ள, தங்குமிட விடுதியில் வைத்து களனி
சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து பெற்ற ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் பெறுமதியான கடனை வழங்க பாகிஸ்தான்