-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஉக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி மாகாணங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுக்கும் நோக்கத்துடன், அதன் எல்லையில்,
-நஜீப்- இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா அமைச்சரவையில் இருந்து தனது பொருட்கள் எல்லாவற்றையும் அங்கிருந்து அகற்றி இருக்கின்றார். தனது அமைச்சில் உள்ள செயலாளர் பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக்காவுடன் ஏற்பட்ட முரன்பாடே
சட்டம் படித்துள்ள எம்.ஏ. சுமந்திரன் (M.A.Sumanthiran) மூன்று மொழிகளையும் சரளமாக பேச கூடியவர் எனப்தால் நாடாளுமன்றத்தில் பேசி அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பார் என்று சுமந்திரனுக்கு ஆதரவான சிலர் கூறுகின்றனர்
-நஜீப்- ஜனாதிபதி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஜீ.ஆரிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார். தனது பிரதேசத்தில் கிரிஎல்ல என்ற பொலிஸ் நிலையத்தில் தனக்கு வேண்டிய ஓஐசி
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது, இலங்கையின் இரண்டு அரச வங்கிகளிலும் 37 பில்லியன் டொலர் ( 74, 000 கோடி ரூபாய்) கடனில் உள்ளதால், மேலும் கடன் வழங்க வேண்டாம் என
-புத்தளம் நிருபர் ரஸ்மின்- இலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டங்கள் தொடர்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (20) புத்தளம் – கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது. புத்தளத்தில் உள்ள மகளிர் அமைப்புக்களின்
சீனாவில் இருந்து தேசிய கொடி இறக்குமதி செய்யப்பட்டதாக அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்து தொடர்பில் ஆராய்வதாக பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின்
–நஜீப்– 2024 ல் நடக்கின்ற ஜனாதிபத் தேர்தலுக்கு ராஜாக்கள் மத்தியில் தற்போது பனிப் போரொன்று துவங்கி இருக்கின்றது என்று அந்த வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது. தற்போய ஜனாதிபதி ஜீ.ஆர்.
ஜெனிவாவுக்கான அரசின் பதில் 22.02.2022 ஜெனிவா மனித உரிமை ஆணையாளர் மிஷேல் பெஷல், இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ள ஆவணத்திற்கு எதிர்வரும் செவ்வாய் கிழமை பதிலளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு இலங்கை
அரசியல்வாதிகள், முக்கிய பிரபலங்கள் அவர்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து விடுதலையாவது நீதிபதிகளின் தவறினால் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். வழக்கு குறித்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் பொலிஸார், சட்ட