-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-இம்ரான் மகரூப் எம்.பி – முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் பெயர் கூட வேண்டாமென்று முஸ்லிம் காங்கிரஸின் தாயகமான கிழக்கு மக்கள் நிராகரிக்குமளவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய செயற்பாடுகள்
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள முன்னாள் திருமதி இலங்கை அழகுராணி (Mrs SriLanka) புஷ்பிகா டி சில்வா பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கூட்டணி ஒன்றினை அமைத்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியதாக வெளியான செய்திகளை ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துள்ளது. ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியுடன்
-ஜஹங்கீர்- கடந்த 16ம் திகதி நாம் பதிவிட்டிருந்த ஒரு செய்தி தொடர்பாக ‘ஜாமியன்ஸ்’ என்ற வட்சப் குழுவினர் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தனர். அந்த செய்தியின் படி கண்டி-உடதலவின்ன ஜாமியுள் அஸ்ஹர்
இஸ்லாமாபாத்: பாக். பிரதமர் இம்ரான் கான் இன்று (பிப்.,23) ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.பாக். வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: பாக்.
நாட்டில் தற்போது ஐந்து அல்லது ஆறு நாட்களிற்கே எரிபொருளை சேமிக்க முடிகின்றதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாப அதிகாரி ஒருவர்தெரிவித்துள்ளார். அத்துடன் டொலர் நெருக்கடி உருவாகுவதற்கு முன்னர் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம்
பிரதேசவாசிகள், பௌத்த மாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி, குருணாகல் மாவட்டம் பொத்துஹெர, அரம்பேபொல பிரதேசத்தில் விகாரை என்ற பெயரில் பாலியல் தொழில் விடுதியை நடத்தப்பட்டு வருவதாக
-கிரிஷாந்தன்- வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை, ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரைக்கு முன்பாக நீதிகோரி இன்று (22) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தோட்ட மக்கள், சிறார்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்று
யுக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.யுக்ரேன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு யுக்ரேன் பகுதிகளான டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க்
இந்த ஒளிப்படம், பிபிசி செய்தியாளர் ரிக்கார்டோ சென்ராவால் எடுக்கப்பட்டது. அவருடைய சொந்த நாடான பிரேசிலில் இந்த ஒளிப்படம் ஒரு லட்சம் ஷேர்களோடு மிகவும் வைரலானது. லண்டனில் உள்ள மிகப்பெரிய மற்றும்